Friday 24 April 2015

நேசக்கூடு

உன் வீடு
உன் வாசல்
உன் திறமை அழகு

வானுயுர
கட்டிடம் கட்டும்
ஏட்டுக் கல்வி
மனிதருக்கும்

கொஞ்சம் கற்றுத்தாயேன்
தூக்கணாஞ்சிட்டே

புயலிலும் அசையாது
அச்சாணியாடும்..உன்
நேசக் கூட்டின்

பாச தந்திரத்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..