Tuesday 28 April 2015

புஷ்பாஞ்சலி

தவத்திரு மென்மையாய் வாழ்வணைக்கும்
தேவ மேன்மயின் பாதமலர்களுக்கு
சிவப்பு பட்டன் ரோஸ் சமர்ப்பணம்

மகிமைகள் வழங்கும் மலர்போன்ற மனம்நிறை
தேவமைகளுக்கு மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்

இனிமையாய் வந்து இதயமகிழ்வு தந்து
இமைகாக்கும் முன்னேற்றங்களுக்கு 
இளம்சிவப்பு பன்னீர் ரோஜாக்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..