Friday 24 April 2015

மழை பொய்த்த மண்ணில்

குளம் நிரம்பிய நீர்
குளு குளு தென்றல்

இருபக்க பசுமையுடன்
ஒற்றையடி பாதை

ஈரமான மக்கள்

எல்லாம்
கிராம அடையாளத்தின்
ஒரு தலைமுறை கனவாகி போயின

மழை பொய்த்த மண்ணில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..