Tuesday 28 April 2015

புஷ்பாஞ்சலி

சந்தோஷ பிரியங்கள் தரும்
சாநித்ய அன்னைக்கு சரக்கொன்றை மலர்கள் சமர்ப்பணம்

ஏகாந்த நிம்மதி தரும் என் மன அன்னைக்கு பாரிஜாத மலர்கள் சமர்ப்பணம்

தவிக்கும் மனம் தாயை நாட
தாங்கியணைத்து அமைதி தரும் நம்பிக்கைக்கு

தங்கமான தாய்மைக்கு

தங்கமலர் ரோஜாக்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..