Wednesday 8 April 2015

மனதுக்குள் புதைத்து பொசுங்கும்

நினைத்ததை
சொல்லும் வரம்

பெற்றவன் நீ

தவிப்பதை கூட
மவுனமாய்
மனதுக்குள் புதைத்து
பொசுங்கும்

சாபம் அடைந்தவள்
நான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..