Friday 24 April 2015

புஷபாஞ்சலி

நிறைவாழ்வு தந்து என்னை
நித்தம் காக்கும் அன்னைக்கு நித்தியகல்யாணி மலர்கள் சமர்ப்பணம்

செல்லும் வழியெங்கும் விழியாய் வந்தணைக்கும்
செழுமை தாய்மைக்கு செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

என்னுயிர் மண்பிறக்க என்றும் தன்னிறைவு தந்து
உடன் கைஇணைத்து உணர்வு காக்கும் மேன்மைக்கு

என் சாநித்தியஆன்மாக்கு.....உயிர் நன்றி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..