Friday 24 April 2015

புஷ்பாஞ்சலி

வாழ்நலம் காக்கும் அன்னைக்கு வாழைப்பூ சமர்ப்பணம்

உடல்நலம் காக்கும் தாய்க்கு
பூவரசம் பூ சமர்ப்பணம்

தன்னம்பிக்கை மனிதம் தந்து

 தளரா மனம் தரும் மேன்மைக்கு 
நன்றி மலர்களாம்....மயில்துத்தி பூக்கள் சமர்ப்பணம்....

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..