Wednesday 8 April 2015

அது கனவெனினும்

நான் சொல்ல
அவள்..உடனே

சரியென கேட்க

எத்தனை இனிமையாக
இருக்கிறது

அது
கனவெனினும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..