தளராத முயற்சி தரும் தாய்மை தவத்துக்கு
பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்
உயர் மனவெழுச்சிதரும் உவகையின் தேவிக்கு
மனோரஞ்சித மலர்கள் சமர்ப்பணம்
வெற்றிகள் தரும் வேத பிரியத்திற்கு
சரக்கொன்றை மலர்கள் சமர்ப்பணம்...
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..