Wednesday 8 April 2015

புஷ்பாஞ்சலி

தளராத முயற்சி தரும் தாய்மை தவத்துக்கு
பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்

உயர் மனவெழுச்சிதரும் உவகையின் தேவிக்கு
மனோரஞ்சித மலர்கள் சமர்ப்பணம்

வெற்றிகள் தரும் வேத பிரியத்திற்கு
சரக்கொன்றை மலர்கள் சமர்ப்பணம்...

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..