Wednesday 8 April 2015

மழைப் பூ


இரவில்
இதழ் மலர்ந்த

மழைப் பூ

இழுத்து வருகிறது
தனக்குள்

வானவில்
வண்ணங்களை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..