Friday 14 October 2016

பரிதாபத்தில் பாதசாரிகள்


வராது வந்தணைத்த
மழையை 
இயைபு கொஞ்சி
இருப்பவர்கள் குளிர்காய 

படுக்குமிடம் பறிபோன 
பரிதாபத்தில் 
பாதசாரிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..