Wednesday 12 October 2016

தனித்திமிராய்

தன் கவலையேதுமின்றி
தனித்திமிராய்
பெண்மை
சோபித்திருப்பது

#தந்தை தோள்களிலே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..