Tuesday 11 October 2016

வண்ணங்கள் வளர்ந்த பின்



ஆதி கூட்டுப் பொழுதிலிருந்து
அதனை அறிந்தவள் அவள்

வண்ணங்கள் வளர்ந்த பின்
புழுவென அவள் சொன்னாலும்
நம்பும் கண்கள் ஏதுமில்லை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..