Tuesday, 19 May 2015
புஷ்பாஞ்சலி
வழியாய் வந்துஒளிகாட்டிய
வசந்த அன்னையே பலவண்ணரோஜா மலர்கள் சமர்ப்பணம்
தைரிய நம்பிக்கையளித்து
தன்னம்பிக்கை மனநலம் தரும்
தனித்துவ அன்னைக்கு எருக்கம் மலர்கள் சமர்ப்பணம்
நிம்மதிசூழ் நிறைவாய் நிறைந்து
நல்வாழ்வு தரும் நன்மையின் தேவிக்கு மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்...
அம்மா என்றழைக்க ....உடன் ஓடிவந்து கருணையணைத்து பலபாதை தரும் ஒருவழி நேர்மையே........
என் நின்மலரடி ஆனந்த சரணம் அம்மா
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே !!!!!!!
வசந்த அன்னையே பலவண்ணரோஜா மலர்கள் சமர்ப்பணம்
தைரிய நம்பிக்கையளித்து
தன்னம்பிக்கை மனநலம் தரும்
தனித்துவ அன்னைக்கு எருக்கம் மலர்கள் சமர்ப்பணம்
நிம்மதிசூழ் நிறைவாய் நிறைந்து
நல்வாழ்வு தரும் நன்மையின் தேவிக்கு மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்...
அம்மா என்றழைக்க ....உடன் ஓடிவந்து கருணையணைத்து பலபாதை தரும் ஒருவழி நேர்மையே........
என் நின்மலரடி ஆனந்த சரணம் அம்மா
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே !!!!!!!
மீண்டும் மீளா.. களப்பலி காண..
விதைத்தவன்
விதையெழுந்தவன்
விதையானவன்
விதைந்தான்
உண்டு ருசிக்கும் முன்
அறுவடை களத்திலேயே
தின்று செமித்த
தரித்தரமே
சரித்திரங்களுக்குஎன்றும் சாவில்லை....
உயிர்த்தெழுவான்
ஈழ தேவன்.....
அகதி அகதியென
மார்அடித்து கதறும்
தாய்மை கருப்பை எங்கும்
உரு சேரும்......அணுத்துகளாய்
ஒளியேந்தி வருவான்
புலிக் கொடி புத்தமகன்
ஓலமேந்தி ஒப்பாரி
வைக்க கூட....
ஒரு துகளின்றி ....
உமைச் சூறையாடா....
காத்திரு சிங்களமே
எம் கரிகால சோழனிடம்
மீண்டும் மீளா..
களப்பலி காண...
விதையெழுந்தவன்
விதையானவன்
விதைந்தான்
உண்டு ருசிக்கும் முன்
அறுவடை களத்திலேயே
தின்று செமித்த
தரித்தரமே
சரித்திரங்களுக்குஎன்றும் சாவில்லை....
உயிர்த்தெழுவான்
ஈழ தேவன்.....
அகதி அகதியென
மார்அடித்து கதறும்
தாய்மை கருப்பை எங்கும்
உரு சேரும்......அணுத்துகளாய்
ஒளியேந்தி வருவான்
புலிக் கொடி புத்தமகன்
ஓலமேந்தி ஒப்பாரி
வைக்க கூட....
ஒரு துகளின்றி ....
உமைச் சூறையாடா....
காத்திரு சிங்களமே
எம் கரிகால சோழனிடம்
மீண்டும் மீளா..
களப்பலி காண...
Subscribe to:
Posts (Atom)






