Wednesday, 8 April 2015

மழைப் பூ


இரவில்
இதழ் மலர்ந்த

மழைப் பூ

இழுத்து வருகிறது
தனக்குள்

வானவில்
வண்ணங்களை


புஷ்பாஞ்லி



மனநிறை அமைதி தரும் தேவ அன்னைக்கு மல்லிகை மலர்கள்...

மரணமில்லா பெருவாழ்வு தரும்
வசந்த அன்னைக்கு நித்திய கல்யாணி மலர்கள்

மாசில்லா பக்தியாய் நிறையும்
பவித்ர அன்னைக்கு மருதோன்றி மலர்கள் ...

அர்ப்பணம்...சமர்ப்பணம் தாய்மையே...!!!!

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!

முயற்சி

முயற்சி
முன் ஏற்றம் தரும்

துளித் துளியாய்



சொட்டும் உதிரத்தை
மிச்சம் வைத்துச் செல்கிறதடா

உன் பிரிவில்
துளித் துளியாய்
வடியும்

கள் இரவு