Saturday, 3 October 2015
அன்புநிறை பொற்பதமே
தாமிர ஒளி சுடரே போற்றி
தன்னாளுமை யோக வழியே போற்றி
விடியலாய் வந்த வேதமே போற்றி
அமைதி தரும் ஆனந்தமே போற்றி
அன்புநிறை பொற்பதமே
அழைக்க ஓடி வந்து அணைத்து காக்கும் தாய்மைகளே
தேவையானதை ...தேவைப்படும் நிமிடங்களில் தரும் விடியலே.....
தன்னிகரில்லா
தனித்துவ மேன்மைகளே
சரணம் சரணம் கமலபொற்பாதங்கள் ஆனந்த சரணம்
ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!
Subscribe to:
Posts (Atom)






