Tuesday, 26 May 2015
புஷ்பாஞ்சலி
தன்னிறைவு ஒளியே...தாய்மையெனும் சுடரே
அருள்தரும் வாழ்வே...அருந்தவ பிறப்பே
ஒப்பில்லா நிறைவே....ஓங்குபுகழ் செல்வமே
பாதுகாப்புக்கு....காகிதமலர்கள்
பக்தி தர.........செம்பருத்தி மலர்கள்
பவித்ர அமைதி தர ..... வெண்மைகண்மலர்கள்
மலர்ப்பிரிய தேவிக்கு..மண் மலர்கள் அனைத்தும்
ஆனந்த சமர்ப்பணம்.....
ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!
அருள்தரும் வாழ்வே...அருந்தவ பிறப்பே
ஒப்பில்லா நிறைவே....ஓங்குபுகழ் செல்வமே
பாதுகாப்புக்கு....காகிதமலர்கள்
பக்தி தர.........செம்பருத்தி மலர்கள்
பவித்ர அமைதி தர ..... வெண்மைகண்மலர்கள்
மலர்ப்பிரிய தேவிக்கு..மண் மலர்கள் அனைத்தும்
ஆனந்த சமர்ப்பணம்.....
ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!
Subscribe to:
Posts (Atom)






