Tuesday 5 June 2018
பேரன்பின் சாரம்
›
அம்மா உறங்குகிறாள் அஞ்சப் பெத்து அரும்பாடு பட்டு வளர்த்து பஞ்சா நொஞ்ச உடம்பு கட்டையா மரக்க கண்மூடியே கிடக்கிறாள் எப்ப பேசினாலும் முத...
Sunday 14 May 2017
கருணையின் கதவுகள்
›
தட்டுங்கள் திறக்கப்படும் என்றனர் தட்ட தட்ட திறக்கப்பட்டது திறந்த வழியெங்கும் கருணை பரவி கிடந்தது செல்ல செல்ல நம்பி...
Saturday 18 March 2017
அடைசல்பிரியம்
›
அன்றைய நாளின் விடியல் மழை சூடியிருந்தது இமை திறக்கவிடாமல் நாசிகோதியது மண்வாசம் எழமுடியாதபடி இறுக்கமான அணைப்புக்குள் கனந்திர...
›
எவரையும் எதிர்பாராமல் ஓடிக்கொண்டிருந்தது நிமிடம். யார் பேச்சையும் கேட்காமல் இலையசைத்துக் கொண்டிருந்தது காற்று நடுவான் நகர...
Monday 17 October 2016
தோள் கொடு
›
தோள் கொடு விடியல் தொடாமல் தொடரட்டும் #கனவு
மழை
›
வெளிச்சம் சுற்றி இறகடித்து கவிழ்ந்தன ஈசல்கள் குளிர் தென்றல் அனுப்பி கால தாமதம் செய்கிறது நட்சத்திரங்கள் தூங்க வைத்து வரு...
சிற்றின்ப ஈசலாய்
›
அஸ்திவாரமின்றி கோபுரம் கட்டியேறும் பொய்மை : : : தலைகுப்பற தானழிவோம் ஒரு நாளனெத்தெரிந்தும் #சிற்றின்ப ஈசலாய் ...
›
Home
View web version