Tuesday, 9 December 2014

ஒரு
துரோகத்தை....
ஏமாற்றத்தை....
தோல்வியைப் போலவே

பெருங்கடலாய்
அலையெழும்...
பேரன்பைத் தாங்கவும்

பெரும் வலிமை வேண்டும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..