Saturday 3 October 2015

நிழல் உயிராய்

அவருக்கான 
நாற்காலியில்
கம்பீரம்
அமர்ந்திருக்கிறார்

இறந்ததாய் சொல்லும்
தாத்தா...

நிழல் உயிராய்

2 comments:

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..