Friday 21 August 2015

புஷ்பாஞ்சலி


குழைவு பிரியமாய்
மனம் நிறையும்
குழந்தை அன்னைக்கு
மணமிகு செண்பக பூக்கள்

மருகும் உள்ளம் காக்க
மடியேறி அமரும்
பிள்ளை அன்னைக்கு
பிச்சிப் பூக்கள்

அன்னை ..பிள்ளை
அனைத்தும் நானே என
அணைத்து காக்கும்

அருள் நிறை தேவமை தாய்மைக்கு

ஆழ் சிவப்பு ரோஜாபூக்கள்

வேத சமர்ப்பணம்

மா.....சரணம்

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..