Sunday 2 August 2015

அன்னையென அன்பணைத்தால்

வலிக்க..

வழியும் விழி
சிரிக்க

மனக் கரமேந்தி
பிள்ளை வார்த்தை மிதி
தாங்க

தீர நெஞ்சுரம் வேண்டும்

அன்னையென
அன்பணைத்தால்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..