Sunday 2 August 2015

உணர்வு இரவு

ஓநாயின் பார்வையில்
பட்டுப் பூச்சி
ரசிப்பாய் நகர்கிறது

நீயில்லா
உணர்வு இரவு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..