Friday 21 August 2015

இமை நிழலென

பிடித்து....
பிடி தந்து
பிடித்த படி

அழைத்து செல்

பிடிவாதமாய்
பின் தொடர்கிறேன்

இருளிலும்
இமை நிழலென

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..