உயர்வு தரும் உற்சவபேரருளே.......
மவுனம் தரும் மனநிறையே
கருணைசுடர் கனிவு திருவே
தைரியம் தரும் தனிநிகர் தவமே
ஆர்ப்பரிக்கும் உள்ளம்
அமைதி படுத்தும் அமுதே
முன்னேற்ற வாழ்வளிக்கும்
முக்தியே
எதிர் வரும் பகை விலக்கும்
ஏற்றமே
உருகி அழைக்க உடன் அணைக்கும் தாய்மையே
உடனிருக்கும் மேன்மையே
கதி நீயென கனி பாதம் பற்றுகிறோம் ...
காத்தருள்வாய் பரமமே..
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!
மவுனம் தரும் மனநிறையே
கருணைசுடர் கனிவு திருவே
தைரியம் தரும் தனிநிகர் தவமே
ஆர்ப்பரிக்கும் உள்ளம்
அமைதி படுத்தும் அமுதே
முன்னேற்ற வாழ்வளிக்கும்
முக்தியே
எதிர் வரும் பகை விலக்கும்
ஏற்றமே
உருகி அழைக்க உடன் அணைக்கும் தாய்மையே
உடனிருக்கும் மேன்மையே
கதி நீயென கனி பாதம் பற்றுகிறோம் ...
காத்தருள்வாய் பரமமே..
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..