Friday 21 August 2015

தாய்மைசுடர் ஒளியே


 
தவத்திரு மேன்மையே
தாய்மைசுடர் ஒளியே

தன்னிரில்லா தவமே
தன்னலமற்ற வரமே

தவிக்கும் மனம் அணைப்பவளே
தளரும் உள்ளம் காப்பவளே

அருளே அழகே
அன்னையே அரவிந்தமே

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..