Saturday 29 August 2015

கனிந்த ஏகாந்தம்



நாற்புறம் நிலம் சூழ்
நடுநிறை ஆறோட

கரையோர கூடாரமிட்டு
கனிந்த ஏகாந்தம்
சுகித்திடவேண்டும்

வந்த வாழ்வு தீர்வதற்குள்
ஒரு முறை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..