Saturday 29 August 2015

அரைநெல்லி தாகங்கள்

காய்விட்டு
பழம்தொட்டு

இனிப்பு புளிப்பென
குலைகாய்த்து
கோப கூத்தாடுகிறதடி

ஆயுள் கன்னியுன்
அரைநெல்லி தாகங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..