Sunday 23 August 2015

அலைமேல் படகனெவே

இதுவும்
கடந்து போகுமென்று

எத்தனை
கடந்து வந்தாலும்

அலைமேல் படகனெவே
அலைக்கழிக்கிறது

விழித்தே
உறக்கம் காணச் சொல்லும்

இமையில்லா வாழ்வு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..