Saturday 29 August 2015

மனக் குழந்தையே

விரல் பிடித்தழைத்து
விழியணைத்து
வழி காட்ட

உரமிடும் உறவு
பாச பந்தமாய்
வரும் வாழ்வின்
ஒவ்வொரு கட்டத்திலும்

நாமும் ...மனக் குழந்தையே.!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..