Sunday 2 August 2015

கருணை வள அற்புதமே போற்றி

கற்பனைக்கு எட்டாத கருணை வள அற்புதமே போற்றி

இயல்பெனும் நிகழ்வாய்
இமையணைக்கும் இனிமையே போற்றி

எதுவாகினும் உடன் பாதுகாப்பாய் சூழும்
உன்னத நிம்மதியே போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..