Friday 21 August 2015

புஷ்பாஞ்சலி

ஆத்ம பிரியத்திற்கு
அரளிப்பூக்கள்

செயல்முன்னேற்ற வளமைக்கு செம்பருத்தி

நம்பிக்கை நலத்திற்கு
நாட்டு ரோஜாக்கள்

பவித்திர அமைதிக்கு
பன்னீர் புஷ்பங்கள்

அழகு அன்னைக்கு
ஆனந்த சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ...!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..