Saturday 29 August 2015

வார்த்தை சுத்தியால்

வார்த்தை சுத்தியால்

உடைத்து செல்கிறாய்....

வலித்து துடித்த போதும்
உன் மடியே சாய்கிறது

உனையின்றி வேறு திசையறியாத நேசம்..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..