Sunday 2 August 2015

நினைவுக்குள் நித்திலமாய்

துளிப் பார்வை
தந்தாய்

சிப்பிமனசு
சிதறாமல் உள் சேமிக்க

நித்தம் ஒளிர்கிறாயடி

நினைவுக்குள்
நித்திலமாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..