Saturday 29 August 2015

கையில் பூக்குடையுடன்.!!

கைகால் வீசி

தெரு நடை போட்டு
விளையாட

அழைக்கிறது
பிள்ளை மழை

கடைக்கு போவதாய்
சொல்லி அம்மா
ஏமாற்றி வருகிறேன்

கவனமாய்
கையில் பூக்குடையுடன்.!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..