Saturday 22 August 2015

என்றென்றும் குழந்தையாய்

சட்டென
சண்டையிட்டு ,,,காய் விட

சடுதியில் மறந்து
பழமிட

வரம் வேண்டும்

என்றென்றும்
குழந்தையாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..