Sunday 2 August 2015

இளமை கரு

இதழ் கனியில்
ஒளித்து வைத்துள்ளாய்

இளமை கரு
விதை முத்தங்களை

6 comments:

  1. கவிதை அருமை சகோ வலைச்சர ஆசிரியருக்கு வரவேற்பு

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
  2. நேசத்தில் நேசம்
    சுந்தர நேசம் இனி வலைச்சரம் முழுமையும் மணம் வீசும்!
    வாழ்த்துகள்! தொடர்கிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalininnsisar.blogspot.com

    ReplyDelete
  3. அருமையான கற்பனை! வாழ்த்துக்கள்! ஓர் சிறிய ஆலோசனை! ஒரே நாளில் நிறைய பதிவுகள் இடவேண்டாம். படிப்பவர்களுக்கும் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும் அல்லவா? எண்ணற்ற வலைப்பூக்கள் இருக்கின்றனவே! உங்கள் வலைக்கும் வந்து வாசிக்க அவர்களுக்கு நேரம் கொடுங்கள்! ஒரு நாளைக்கு ஒன்று என்று பதிவிடுங்கள்! உங்கள் பதிவுகளை திரட்டிகளிலும் முகநூலிலும் இணையுங்கள்! மற்றவர்களின் பதிவுகளுக்கும் சென்று கருத்திடுங்கள்! உங்களது நல்ல கவிதைகள் பலரை சென்றடைய வேண்டும் என்ற ஆவலில் இந்த ஆலோசனையை சொல்கிறேன்! தவறாக எண்ண வேண்டாம். நன்றி!

    ReplyDelete
  4. வலைச்சரம் மூலமாக தங்களது தளத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. கவிதை அருமை. வாய்ப்பு கிடைக்கும்போது எனது வலைத்தளங்களுக்கு அழைக்கிறேன். நன்றி.
    http://www.ponnibuddha.blogspot.com/
    http://www.drbjambulingam.blogspot.com/

    ReplyDelete
  5. வலைச் சரம் மூலமாக வந்தேன். வாழ்த்துகள் .ஒவ்வொன்றாக படிக்கிறேன்.

    ReplyDelete
  6. அருமை!

    அபாரமானக் கற்பனை;
    அபூர்வமானக் கற்பனனை!

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..