Sunday 2 August 2015

இதழெல்லாம் முத்த துளிகள்

இதழெல்லாம்
முத்த துளிகள்

கைதுசெய்யுங்கள்
இரவுக் கள்ளனை

நிலவிடம் முறையிட்டது
மலர்

விடியும் வரை
ஓடி தேடி
ஓய்ந்த பெளர்ணமி

தன்னை
குனிந்து பார்க்க

அதிர்ச்சியாய்
திருடு போயிருந்தது

தேய்பிறையென

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..