Sunday 2 August 2015

பிள்ளைப் பிரியங்களில்

பிஞ்சு காலால்
ஏறி மிதி

பிடிபடும் இடம்
தேடி கடி

வலிக்க
தொடையுறங்கு

நிறைக்க குறும்பாடும்
பிள்ளைப் பிரியங்களில்

உதிர்ந்து உருநெகிழட்டுமடா
உயிரணுவே

குவிந்து இறுகிய
உயர் திமிர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..