கனல் பெருந் தணலே
கருணை நிறை தவமே
காக்கும் சுடர் ஒளியே
கனிவு வழி காவலே
கவி வழியும் மொழியே
போற்றுவோர் போற்ற
தூற்றுவோரும் ..நன்மை வாழ...
நல் மன பக்குவம் தந்து அமைதி காண அருளும்
அகச்சுடரே....அம்மையே
மா....சரணம்
ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..