Saturday 29 August 2015

கருணை நிறை தவமே

கனல் பெருந் தணலே
கருணை நிறை தவமே

காக்கும் சுடர் ஒளியே
கனிவு வழி காவலே

கவி வழியும் மொழியே

போற்றுவோர் போற்ற
தூற்றுவோரும் ..நன்மை வாழ...

நல் மன பக்குவம் தந்து அமைதி காண அருளும்
அகச்சுடரே....அம்மையே

மா....சரணம்

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..