Sunday 2 August 2015

புஷ்பாஞ்சலி

காவல்நிறை அன்னைக்கு
காகித மலர்கள்

நேர்மைநிறை தவத்திற்கு
கண்மலர்கள்

வெற்றிநிறை தேவிக்கு
சாமந்தி மலர்கள்

வேதம்நிறை வேள்விக்கு
ரோஜா மலர்கள்

ஆளுமை நிறை அன்பிற்கு
அரளி மலர்கள்

அமைதிநிறை சுடருக்கு
மல்லிகை மலர்கள்

ஆனந்த சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..