Sunday 23 August 2015

ஆராமுத நட் பூ

ஒருகிளை அவன் ஏற
பின் தொற்றி நானும் ஏற

வளைகிளை இருவர் பிடிக்க

எட்டாத கைநீட்டி
கிட்டக் கிளையிழுத்து
எட்டிப் பறித்தோம்

ஆயுள் வரை
உடன் வரும்

ஆராமுத நட் பூ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..