Friday 21 August 2015

ஈர மனிதர்கள்

சுற்றுசுவர்
பசும்கொடிகள்

பற்றிப் படரும்
பாழடைந்த வீட்டின்

நினைவுத் தேக்கத்தில்
நிரம்பியுள்ளனர்

அங்கு
வாழ்ந்தனுபவித்த
ஈர மனிதர்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..