Saturday 13 June 2015

புஷ்பாஞ்சலி

செழுமைபிரியத்திற்கு செம்பருத்தி

முன்னேற்றமளிக்கும் தேவிக்கு அல்மண்டா

மங்கலம் தரும் பொன்எழில் ஆளுமைக்கு ஆகாய தாமரை

அர்ப்பணம் ...சமர்ப்பணம் சாநித்யமே..!!!

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..