Thursday 11 June 2015

ஆன்ம பாலை

குத்திக் கிழிக்கும்
கூர்முள் பார்வையிலும்

நீர்மையானவள் நீ

மதுகுமித்த உன்
தேன்கள்ளி கனிச்சுவையில்

மரணமில்லா ஆயுள்கண்டு
வளம் கொழிக்கிறதடி

என்
ஆன்ம பாலை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..