Thursday 11 June 2015

கூதல் சொர்க்கமே

ஆறோடும்
ஊரோடும்

நீரோடும்
உறவோடும்

வேரோடும்
வீடு கட்டி

வேறின்றி
உண்டுகளித்து
உயிரோடி
உளம் மகிழ்தல்

நினைவிலேயே
நிம்மதி குளிரணைக்கும்

வாழ்பிறவி
கூதல் சொர்க்கமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..