உயிர்நிறை ஒளியாய் ஆளும்
உன்னத மேன்மைக்கு சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்
தவ வல்லமையாய் வந்து தன்னலமற்ற மனம் தரும்
சத்திய மேன்மைக்கு ஆழ்சிவப்பு ரோஜாக்கள் சம்ர்ப்பணம்
செழுமைபிரியம்நிறை....செந்தாழம் தேவிக்கு
செவ்வரளி மலர்கள் சமர்ப்பணம்....
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!!!1
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..