Friday 12 June 2015

வலி காக்கும் இமையாகி

தொட்டு தோளணைத்து
மெல்ல முதுகு நீவி
உறங்க உள்வாங்கி
வழியும் விழியின்
வலி காக்கும் இமையாகி

மொழியில்லா செயல்பேசி
மொத்தமாய்

உயிர் தருகிறாய்..மன்னவனே

அன்னையாகி
ஓர் நெற்றி முத்தத்தில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..