Thursday 11 June 2015

ஆயுள் பிழைத்தேனடி

இமையழகு
இமை கூந்தல் நேர்அழகு

வகிடெடுத்த வில்புருவமும்
வட்டப் பொட்டும்
கூடுதல் சுவையழகு

நல்லவேளை
இதழ் கண்டு
இன்னும் கீழ் நழவவில்லை

மலை முட்டி
கிறங்கி சாகாது
மரணம்தப்பி

ஆயுள் பிழைத்தேனடி
நான்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..