Saturday 13 June 2015

ஆளுமைத் திமிர்


என்னவள் என்றே
உரிமைமீறலாய்

எவர் முன்னும்

நீ
கர வளைவுக்குள்
கையணைக்க

திமிறி வியக்கிறேன்
உன் ஆளுமைத் திமிரை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..